Thursday, 27 September 2012

தவம்


கண்ணீர் ஊற்று
பாலைவனத்தை
சோலையாக்கட்டும்...
அந்த நந்தவனத்தில்
இவள்
சிறகடித்துப் பறக்கட்டும்.
மேகங்கள் கவரி வீச
சிறு பறவைகள் துயில் பாட
சிந்தும் மோகனப் புண்ணகைக்கய்
அவன்
தவம் கிடக்கட்டும்.       

No comments:

Post a Comment