Thursday, 27 September 2012

நிஜத்தின் தரிசனம்


மலரே !    நீ..
தென்றலோடு
உறவாடுகையில்
அழுக்கேறி
கிழிந்த  சட்டை
விடைபெற
தெருவோரம்
அவன்
நட்சத்திரங்களைப்
பழித்துக் கொன்டிருந்தான்.               
                                                         --நன்றி தகிதா சிற்றிதழ்   

No comments:

Post a Comment