Thursday, 27 September 2012

விழுதுகள்


ஆலமரம்
வேரினைத்தாண்டி
தனக்குள் பிரசவித்த
விழுதுகள் உயிர்த்துணையாய்
நிலைத்து
இந்த பிரபஞ்சத்தை
பெருமித்து நிமிர்கிறது.

No comments:

Post a Comment