Thursday, 27 September 2012

சிறகுகளே துணையாய்


விழிகளில்
காதல் பனித்திருக்க
பசுமையாய்...
நினைவுகள் வருட
வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய் 
அந்த நந்தவன மாளிகை யில்
மன்னவன் வரவிற்காய்
மண்டியிட்டுக் கிடந்தனையோ !..    

No comments:

Post a Comment