Thursday, 27 September 2012

நினைவில் கறைந்து போனதே...


மூடிய இமைகளுக்குள்
சுகந்தமாய்
இதயத்தை ஸ்பரிசித்து
 மலர்ந்த
கனவு...
நினைவில் கறைந்து போனதே...
விழிமலர்கள்
மூடியே கிடக்கட்டும்
அந்த மலர்களுக்குள்
இவளின் சுவாசங்கள்
இழைந்து கிடக்கட்டும்.

No comments:

Post a Comment