Saturday, 28 July 2012

மலரோடு தென்றலின் சுவாசம்…



 
கரு விழியின் பாவை
கனி இதழில் சுவை
முந்தானை மொட்டிற்குள்
தேன் மதுரம்
தேக முழுமையும் 
அமிழ்ந்து நெகிழ்ந்து
உருகி உணர்ந்து
உயிர்ப்பித்து..
உயிர்ப்பித்து
புதினமாய்ப்  புணர்ந்து
 
புலராத
நீண்ட சகாப்தம்
படைத்து வென்றிட
பிறந்தனையோ!...
அன்றி...
பிறிதொன்றா!...               Bottom of Form
   
                            மு. ஆ. பீர்ஒலி.

2 comments: