Saturday, 21 July 2012

உன்னையா இசைத்தேன்


குயிலே !
உன்னை நேசித்து
தொலைந்து போனது
உன் குரல் இனிமையில்
அழகன்று.
உண்மையை
உன்னைப் புரிந்து
எத்துனை வேதனை
அத்துனை சுயநலமா
உன்னிடத்தில்.
பிறரின் அழிவில்
ஜனித்தனையே !
உன்னையா
            விரும்பி ...  இசைத்தேன்.                                                                                                                

No comments:

Post a Comment