Thursday, 26 July 2012

மலரின் மயக்கம்


 





மலர்
நிலவைக் கேட்டது ?
சுதந்திரமாய்
இயற்கையைச்
சுவாசித்துக் கொண்டிருக்கிறாய்.
நானோ
மூச்சுக் காற்றை
மட்டுமே
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

 
                                            -- மு. ஆ. பீர்ஒலி.

No comments:

Post a Comment