Thursday, 26 July 2012

கண்ணீர்த்துளிகள்


சிப்பி
தனக்குள்
சேகரித்து வைத்த
கண்ணீர்த் துளிகள்
முத்தாய்ப் பிரசவித்தது.
                                       
                                 -- மு. ஆ. பீர்ஒலி.
           

No comments:

Post a Comment