சிறகுகளின் சுவாசங்கள்
Thursday, 2 August 2012
வெட்கிய நாணல்
வளைந்து பணிவது
என் தத்துவம்
மனிதனே
தவறய்ப் புரிந்தனையோ !
ஆபத்தில் விடுபடுவதற்கே
பிறரை
மூழ்கடிக்க அல்லவே.
மு. ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment