Thursday, 2 August 2012

வெட்கிய நாணல்


வளைந்து பணிவது           
என் தத்துவம்
மனிதனே
தவறய்ப் புரிந்தனையோ !
ஆபத்தில் விடுபடுவதற்கே
பிறரை
மூழ்கடிக்க அல்லவே.
 
                                    மு. ஆ. பீர்ஒலி.
                                          

No comments:

Post a Comment