Thursday, 2 August 2012

உயிர்மூச்சு சுவாசங்கள்…




 நிலவின்  கண்ணீர்
தொலைந்தன  மேகம்
அலைமகள்  விம்மல்கள்
சுருண்ட   நிலமகன்
முற்களின்   உறுத்தல்கள்
துவண்ட  ரோசாக்கள்
சிதைந்து  கிடந்த
புல்வெளி
பாதச் சுவடுகள்.
உணர்தல் உணர்வற்று
உயிர்மூச்சு  சுவாசங்கள்…
            எதனைத் தேடி ?.    
  
                                  மு. ஆ. பீர்ஒலி.
            
        

No comments:

Post a Comment