சிறகுகளின் சுவாசங்கள்
Friday, 3 August 2012
ஆன்மாவின் தேடல்
உன் மனதை நானும்
என் மனதை நீயும்
நம் இருவரால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
வென்றிட முடிந்தது
அன்பும் காதலும்
இருபுறமும்
மலர்ந்து மயங்கிட
பெருகித் தழும்பும்
நம் காதல் பொய்கையில்
மூழ்கி முத்தெடுக்கும் நாளென்றோ !..
மு. ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment