Friday, 3 August 2012

ஆன்மாவின் தேடல்


உன் மனதை நானும்
என் மனதை நீயும்
நம் இருவரால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
வென்றிட முடிந்தது
அன்பும் காதலும்
இருபுறமும்
மலர்ந்து மயங்கிட
பெருகித் தழும்பும்
நம் காதல் பொய்கையில்
மூழ்கி முத்தெடுக்கும் நாளென்றோ !.. 
                             
 
                                              மு. ஆ. பீர்ஒலி.
    

No comments:

Post a Comment