Thursday, 2 August 2012

மயில் இறகே !...


அன்று-
புத்தக  இதழில்
சொருகி வைத்த
மயில் இறகு
நித்தம் நித்தம்      
பார்வையிட்டு
பெரியவளானாள்.
இன்று-
இவள் குழந்தை
தினமும்
தரிசித்துக் கொண்டிருந்தாள்
மயில் இறகே !... 
மயில் இறகே.

No comments:

Post a Comment