Thursday, 2 August 2012

ராகம் தேடும் பல்லவி




 
இரவில்
நட்சத்திரங்களைப்
போர்த்தியவள்
பகலில்
            சருகுகளுடன் பயணித்தாள்...             


                                    மு. ஆ. பீர்ஒலி.

No comments:

Post a Comment