Saturday, 11 August 2012
முற்கட்ளின் வேதனை
என்னைத் தீண்டி
சிதைப்பது
நீயல்லவா..
வலியின் வேதனையுடன்
உன்
சாபத்தையுமல்லவா
சேர்ந்து சுமக்கிறேன்.
Friday, 3 August 2012
Thursday, 2 August 2012
மயில் இறகே !...
அன்று-
புத்தக இதழில்
சொருகி வைத்த
மயில் இறகு
நித்தம் நித்தம்
பார்வையிட்டு
பெரியவளானாள்.
இன்று-
இவள் குழந்தை
தினமும்
தரிசித்துக் கொண்டிருந்தாள்
மயில் இறகே !...
மயில் இறகே.
வெட்கிய நாணல்
வளைந்து பணிவது
என் தத்துவம்
மனிதனே
தவறய்ப் புரிந்தனையோ
!
ஆபத்தில் விடுபடுவதற்கே
பிறரை
மூழ்கடிக்க
அல்லவே.
மு.
ஆ. பீர்ஒலி.
Subscribe to:
Comments (Atom)



